Follow Your Heart..

Sometimes your heart thinks, whom do you really love?

You love someone, but you like someone else
Your minds speaks, but your heart denies...

Someone listens, but someone else comforts...
Someone prays, but someone else consoles...

Someone says, but someone else's actions speak...
Someone laughs, but someone else understands...

Someone just tells, but someone else makes you do...
Someone is there, but someone you want is not...

You search for someone in someone else...
Is this a beginning of Love, or is it the end?

A time comes in life when you think what love really is?
What you think is love, or is it something else?

Listen to your mind..., but follow your heart.


Thanx : pravsworld

Read more


படித்ததில் பிடித்தது..

lமூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதனல்ல,
முயற்சி செய்து கொண்டிருப்பவன்தான் மனிதன்!

-கவிஞர் ப.விஜய்-

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!
அதை நான் வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில்,
வேண்டிய நபர்களின் மூலம் சரியாக கொடுப்பேன்!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது,
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

-ஸ்ரீமத் பகவத் கீதை-

உனக்கு துரோகியாக இருப்பதை நிறுத்திவிட்டு,
உனக்கு சிறந்த குருவாக இருக்கப் பழகிக்கொள்!

வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்!

-சுவாமி விவேகானந்தர்-

Read more


Haiku

வருகை பதிவேட்டில்
அழகிய கவிதை
உன்தன் பெயர்!

பௌர்ணமி வானில்
ஒரு கருப்பு நிலா
உன் நெற்றிப் பொட்டு!

கொடுத்த காப்பி கசக்கிறது,
உன் புன்னகையை போட்டிருக்கலாம்
சக்கரைக்கு பதிலாக!

உலக அதிசயம்
உனக்காக ஏங்குகிறது..
பார்க்க வேண்டுமாம் மும்தாஜை!


Varugai pathivettil
Alagiya kavithai..
Unthan peyar!

Pournami vaanil
Oru karuppu nila..
Un netri pottu!

Kodutta coffe kasakkirathu,
Un punnagayai pottirukkalam..
Sakkaraiku bathilaaga!

Ulaga athisayam
Unakkaaga Enggugirathu..
Paarkka vendumam Mumtajai!




Read more


Everything I Needed..


When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face
When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in Life to Solve
When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People
When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard
When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard
When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed

Read more


Kathal Kavithai

Kaathalithal than kavithai varum!
Eluthiya kavithaigal ninaivu paduttina..
Sile neram yositthean,
piraguthan purinthathu..
Naan kaathalippathe,
Kavithaigalaithanendru !

காதலித்தால்தான் கவிதை வரும்!
எழுதிய கவிதைகள் நினைவுபடுத்தின..
சில நேரம் யோசித்தேன்,
பிறகுதான் புரிந்தது,
நான் காதலிப்பதே..
கவிதைகளைதான் என்று!

Read more


Lessons to Learn From a Pencil!

104415701It tells you that everything you do will always leave a Mark. You can always correct the mistake you make. The important thing in life is what you are from inside and not from out side. In life you will undergo painful sharpenings which will make you better in whatever you do. Finally, to be the best you can be, you must allow yourself to be held and guided by the hand that holds you !

Read more

About This Blog

Web hosting for webmasters